முகக்கவசம் விற்பனை செய்தவதாக கூறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரத்து 500 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் மணி முகக்கவசம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி பார்த்தார். அதில் மணி ஒரு தனியார் நிறுவனத்தின் செல்போன் எண்ணுக்கு முகக்கவசம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார். இதில் மறுமுனையில் பேசிய நபர், மணியிடம் ரூ.52 ஆயிரத்து 500-க்கு 5 ஆயிரம் மதிப்பிலான […]
