Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க போகும் போது… பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… மனவேதனையில் தீக்குளித்த இளைஞர்… ஆம்பூரில் பரபரப்பு..!!

ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் […]

Categories

Tech |