நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் 12 மாநில முதலமைச்சர்களை, முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக 12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துடன் நீட் தேர்வு தொடர்பான ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் இணைத்து அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் […]
