தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் மத்திய தொலைதொடர்பு துறை புதிய வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நமது இந்திய நாட்டில் தொலை தொடர்புகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை மாற்ற நமது இந்திய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் 1885-ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டமும், 1933-ஆம் ஆண்டு வயர்லெஸ் தந்தி சட்டம் மற்றும் தந்தி கம்பி சட்டமும் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக 1950-ஆம் ஆண்டு ஒரு புதிய […]
