சொந்தக்காரர்கள் நிராகரித்த 25,000க்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முகமது ஷரிப்க்கு ராமர் கோவில் பூமி பூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுத்து அனுமதிக்கப்பட உள்ளது. இந்த விழாவை சிறப்பிக்க பிரதமர் மோடி வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர், கவர்னர், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் […]
