Categories
மாநில செய்திகள்

வலி நிவாரணி பேரில் போதை மாத்திரை விற்பனை…. 4 இளைஞர்கள் கைது…..!!!!

சென்னையை அடுத்த புது வண்ணாரப்பேட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வண்ணாரப்பேட்டை காவல்துறை நடத்திய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையும், தேடுதலும் செய்து வந்தனர். இந்நிலையில் புதுப்பேட்டை வாஉசி ரயில் நிலையம் அருகே 5 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் தனிப் படையினர் அவர்களை விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“10 லட்சம் கொடு…அப்ப தான் கல்யாணம் பண்ணிப்பேன்”… காதலன் மிரட்டியதால் புகார் அளித்த சீரியல் நடிகை..!!

திருமணத்திற்கு முன்பாக காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக சீரியல் நடிகை ஒருவர் காதலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். சென்னை, கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ராதிகா. இவர் தொலைக்காட்சியில் சீரியலில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கும், கீழ்கட்டளை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருக்கின்றது. இதற்கிடையில் ராஜேஷ் ஒரு ஹோட்டலில் இவன் மேனேஜ்மென்ட் செய்வதாகவும், அங்கு ராதிகாவை பார்க்க […]

Categories

Tech |