முகத்தில் உள்ள பருக்கைளை போக்க ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு முன் காலத்தில் புற்றுமண் பூசும் வழக்கம் இருந்திருக்கிறது. தற்போது உள்ள பெண்கள் பவுடர், கிரீம், ரசாயண கலவை பொருட்கள் என அதிகம் முகத்தில் பூசுவதால் சருமங்களில் அதிக அழுக்குகள் தங்கி தேவையற்ற பருக்கள், கரும் புள்ளிகள், எண்ணெய் பசைகள் அதிகம் ஏற்படுகிறது. முகத்தில் அழுக்குகள் படியாமல் இருப்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்வது […]
