Categories
உலக செய்திகள்

11,000 பணியாளர்களை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்…. வெளியான அதிரடி முடிவு….!!!

முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% […]

Categories
தேசிய செய்திகள்

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின்…. முகநூல் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்….!!!

இன்று காலை முதல் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயம் பற்றி புகாரளிக்கப்பட்டது. மீண்டும் இப்பக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன, ”என்று கேரள ஆளுநர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ட்வீட் செய்துள்ளார். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் ‘பேஸ்புக்’ பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்…. முகநூல் மூலம் இணைந்த காதல் ஜோடிகள்…. பேச்சுவார்த்தையில் பெற்றோர்….!!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

தாயை காணாமல் தவிப்பு…. 3 நாட்கள் கழித்து…. முகநூல் பதிவால் நொறுங்கி போன மகன்….!!!

பிரிட்டனில் தன் தாய் இறந்த தகவலை முகநூல் பக்கத்தில் யாரோ பதிவிட்டதன் மூலம் அறிந்து கொண்ட மகன் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். பிரிட்டனில் நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில் வசிக்கும் 75 வயது மூதாட்டியான கில்லன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். இதனை அறிந்திராத அவரின் மகன் கெவின் சிம்சன், வெளியூரில் இருந்து கொண்டு, தாயார் தொலைபேசியில் அழைக்கவில்லையே என்று பதறியிருக்கிறார். அவர் மரணமடைந்த 3 நாட்கள் கழித்து, காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு அவருடன் […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருடத்திற்கு முன்பே மரண தேதியை அறிவித்த நபர்… தீக்குளித்து தற்கொலை…!!!

அமெரிக்காவில் ஒரு பருவகால செயல்பாட்டாளர் தன் மரணத்தேதியை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறிப்பிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்த Wynn Bruce என்ற பருவகால செயல்பாட்டாளர் கடந்த 22ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு வாஷிங்டன் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், கடந்த சனிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

முகநூலை தொடர்ந்து ட்விட்டர் செயலுக்கும் தடை… ரஷ்ய அரசு அறிவிப்பு…!!!

ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க கடன் தருகிறோம்…. முகநூலை நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் […]

Categories
உலக செய்திகள்

தாயுடன் நடந்து செல்லும் இளைஞர்…. கடற்கரையில் கண்ட அரியவகை காட்சி…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

அரியவகை ஆக்டோபஸ் ஒன்று கடலில் ஆழமற்ற பகுதில் நீந்தி  செல்லும் காட்சியானது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆக்டோபஸ் என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் தலைக்காலிகள் வகுப்பில், 300 வகையான பேய்க்கணவாய்கள் உள்ளன. இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். ஆக்டோபஸ்க்கு தமிழில் பெரிய கணவாய் என்று பெயர். Myrtle என்னும் நாட்டிலுள்ள கடற்கரையில் Heather Leon […]

Categories
உலக செய்திகள்

“நான் சாகவில்லை.. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்!”…. பிரபல ஆபாச பட நடிகை வெளியிட்ட தகவல்…!!!

முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிபா மரணமடைந்ததாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆபாச பட நடிகையான மியா கலிபாவின், முகநூல் பக்கம், திடீரென்று நினைவஞ்சலி பக்கமாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், மியா கலிபாவை நினைவு கூறுவதாக பதிவுகள் வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் அதிர்ச்சியடைச் செய்தது. இந்நிலையில், மியா கலிபா நான் நலமாக இருக்கிறேன் என்று ட்விட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். pic.twitter.com/unzTAL4xEi — Mia K. (@miakhalifa) January 30, 2022 அதே சமயத்தில், அவரின் முகநூல் […]

Categories
சினிமா

சாய்பல்லவியை போல் எனக்கும் நடந்துச்சு…. உருக்கமாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன்….!!!

பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் உருவ கேலி போன்றவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், தமிழில் என்.ஜி.கே பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், சாய் பல்லவி, பெரிய அளவில் ஒன்றும் அழகு கிடையாது. அவரின் தாடை கரடு முரடாக இருக்கிறது. அவருக்கு யானை காதுகள், அதனை […]

Categories
தேசிய செய்திகள்

கண்டுபிடித்து தந்தால் 5000 ரூபாய் பரிசு…. உருக்கமான கணவன்….!!!!

கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் நாடுமுழுவதும் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கள்ளக்காதல் மற்றும் அதனால் ஏற்படும் கொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழமை வாய்ந்த நம் கலாசாரத்தில் காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் ஏற்பட்டு தற்போது மேற்கத்திய கலாசாரம் பல தரப்பினரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு சில சமூக அக்கறையற்ற சக்திகளால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தன் குழந்தையுடன் வேறொரு நபருடன் சென்றுவிட்ட மனைவியை கண்டுபிடித்து தருபவருக்கு 5,000 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

20 பெண்களுக்கும் மேல்….  பேஸ்புக்கில் திருமணமான இளைஞர் செய்த சேட்டை…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகா ஹலகூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் பெங்களூரு நந்தினி லே-அவுட்டில் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முகநூலில் அஞ்சலி என்ற பெயரில் கணக்கை தொடர்ந்த ஸ்ரீகாந்த் ஏராளமான பெண்களுடன் நண்பராக இருக்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட பெண்களிடம் ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் புகைப்படம் வீடியோக்களை அனுப்பி வைத்து தொல்லை […]

Categories
உலக செய்திகள்

“வீடு தீயில் எரிந்துகொண்டிருக்கும் போது மதப்பிரச்சாரம்!”.. முகநூல் நேரலையில் காண்பித்த மதப்பரப்புரையாளர்..!!

அமெரிக்காவில் மத பரப்புரையாளர் ஒருவர், தன் வீடு தீ பற்றி எரிந்துகொண்டிருந்ததை, முகநூல் தளத்தில் நேரலையில் காண்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் தென் கரோலினா நகரத்தைச் சேர்ந்த மத பரப்புரையாளரான சமி ஸ்மித், கிரேஸ் கத்திடரல் மினிஸ்டரிஸ் என்ற பரப்புரை அமைப்பினுடைய நிறுவனராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் முகநூல் தளத்தில் நேரலையில் வந்திருக்கிறார். அப்போது, அவரின் வீடு தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதனை அப்படியே காண்பித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அதை பயன்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

“பணம் கொடுத்து அடி வாங்கும் விநோத நபர்!”.. அமெரிக்காவில் சுவாரஸ்யம்..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர், முகநூல் இணையதளத்தை தான் பயன்படுத்தும்போது தன்னை அடிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை நியமித்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மனீஷ் சேதி, என்ற இந்தியர் பாவ்லோக் நிறுவனத்தின் நிறுவராக இருக்கிறார். இவர் ஒரு இளம்பெண்ணை, வேலை வாய்ப்பு இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளார். காரா என்ற அந்த பெண்ணிற்கு, மனீஷ் ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்கிறார். அதாவது, தான் எப்போது முகநூல் பக்கத்திற்கு சென்றாலும், தன்னை கன்னத்தில் அடிப்பதற்காக அந்த இளம்பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

“பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது!”.. என்ன பெயர்..? தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட தகவல்..!!

முகநூலின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். முகநூல் இணையதள நிறுவனமானது, மெய்நிகர் இணையதள உலகமாக இருக்கும் “மெட்டாவெர்ஸ்” பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. எனவே, பேஸ்புக் என்ற பெயரை மாற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினுடைய கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. "It is […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து சிக்கும் சமூக வலைத்தளம்…. வெளிவந்த சுயவிவரங்கள்…. அபராதம் விதித்த பிரபல நாடு….!!

முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் அதிக அளவு வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக  வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் முகநூல் செயலியும் முக்கியமானதாகும். இந்த செயலியை பயன்படுத்துவோரின் சுய விவரங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. அதன் பாதுகாப்பிற்கு முகநூல் நிறுவனமே பொறுப்பாகும். இந்த நிலையில் இங்கிலாந்தில் முகநூல் பயன்பாட்டாளர்களின் சுயவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக இங்கிலாந்து அரசு அந்த நிறுவனத்திற்கு 50 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்து அரசின் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…. முகநூலில் புதுவிதமான மோசடி…. வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்….!!!!

முகநூலில் அழகான இளைஞரின் புகைப்படத்தை பயன்படுத்தி காதலிப்பதாக கூறி சாட்டிங் செய்து நகை மற்றும் பணத்தை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்துள்ள லோகேஷ் முகநூலை பயன்படுத்தி குறுக்கு வழியில் சென்றதால் இப்போது கம்பி எண்ணுகிறார். சென்னையில் வசித்து வரும் இளம் பெண் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் நிஷாந்த் என்பவர் என்னை காதலிப்பதாக நடித்து வாட்ஸ்அப்-இல் சாட்டிங் […]

Categories
உலக செய்திகள்

கோரிக்கை வைத்த வாடிக்கையாளர்கள்…. முடக்கப்பட்ட போலி கணக்குகள்….முகநூல் நிறுவனத்தின்அதிரடி நடவடிக்கை ….!!

வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க போலி கணக்குளை முடக்கியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் முகநூல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். அதிலும் ஒருவரின் சுய விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக அதிகமான புகார்கள் எழும்பியுள்ளது. இந்த புகார்களை சரிசெய்வதாக கூறினாலும் சில நேரங்களில் தங்கள் மீதுள்ள தவறுகளையும் முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாதான் பேசிகிட்டே இருந்தாரு…. திடீர்னு இப்படி பண்ணிட்டாரு…. கடிதத்தில் அம்பலமான உண்மை….!!!!

கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் அருகே முகநூலில் நேரலையில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ச்சூர் மாவட்டம், கானதால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக். இவர் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இருவரின் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து சாந்தாவின் பெற்றோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முகநூலில் கடவுச்சொல்லை திருடும் செயலிகள் நீக்கம்… கூகுள் நிறுவனம் அதிரடி…!!!

முகநூல் பக்கத்தில் இருந்து மக்களின் கடவுச்சொற்களை திருடிய காரணத்திற்காக ஒன்பது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவருமே முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தங்களது போட்டோக்கள், ஸ்டோரி, வீடியோ என்று அனைத்தையும் முகநூல் பக்கங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த முகநூல் பக்கங்களை பயன்படுத்தும் அனைவரும் அதற்கு கடவுச்சொல் என்ற அமைப்பை போட்டு வைத்திருப்பார்கள். ஏனென்றால் யாரும் தேவையில்லாமல் அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய ஐ.டி. விதிகளை பின்பற்ற வேண்டும்…. முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்…!!!

புதிய ஐடி விதிகள் மற்றும் நாட்டுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று முகநூல் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகநூல் மற்றும் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. சமூக ஊடகங்களின் குறைகளை தீர்ப்பதற்காக உள்நாட்டிலேயே தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. மேலும் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருந்த நிறையில் அவற்றை நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“முகநூலில் இந்த எமோஜியை பயன்படுத்தாதீர்கள்!”.. அது பாவம்.. இஸ்லாமிய மதகுரு விளக்கம்..!!

வங்கதேசத்தில் இஸ்லாமிய மதகுரு முகநூலில் ஹாஹா எமோஜியை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக ஃபத்வா வழங்கவும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முகநூல் பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் லைக் மற்றும் கமெண்ட் என்ற இரண்டு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கோபம், சோகம், சிரிப்பு, போன்றவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் இருக்கிறது. இதில் சிரிப்பதை குறிக்கும் எமோஜி பல சமயங்களில் பிரச்சனையை  ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதகுருவான அஹ்மதுல்லா, முகநூல் பக்கத்தை அதிகம் உபயோகிக்கிறார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“ஆண்களே உஷார்!”.. இப்படியெல்லாம் செய்யும் பெண்கள்.. இளைஞர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

பெங்களூரில் பெண் ஒருவர் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பெங்களூரில் வசிக்கும் அவினாஷ் என்ற 24 வயது இளைஞர் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவிநாஷின் சகோதரர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவினாஷை சிலர் தற்கொலை செய்ய தூண்டியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“என்ன ஆச்சர்யம்!”.. அந்தரத்தில் பறக்கும் கப்பல்.. இணையத்தில் வெளியான அதிசய புகைப்படம்..!!

ஒரு கப்பலின் புகைப்படம் அதிசயமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  ஒரு கப்பலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அப்படி என்ன அதிசயம் இந்த கப்பலில் இருக்கிறது. அதாவது இக்கப்பல் கடலில் பறக்கிறதா? அல்லது மிதக்கிறதா? என்று பார்ப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த படத்தை ஸ்காட்லாந்தை சேர்ந்த கொலின் மெக்கல்லம் என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது இந்த புகைப்படம் அந்த கப்பலில் இருந்து வெகுதொலைவில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு அழகான தேவதை…! பாட்டியை காதலித்த இளைஞன் .. காதல் சிட்டான 81 VS 36 ..!!

36 வயதுடைய இளைஞர் 81 வயதுடைய மூதாட்டியை காதலித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 81 வயதுடைய  ஐரிஸ் ஜோன்ஸ் என்பவருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயதுடைய மஹமத் என்ற இளைஞருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் காதலனை பார்க்க ஐரிஸ் பிரிட்டனிலிருந்து எகிப்திற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க காதலன்  மஹமத் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முகநூலில் லீலைகள்…. பெண்களுக்கு ஆபாச வீடியோ…. பிளான் போட்டு பிடித்த மக்கள்….!!

பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ […]

Categories
தேசிய செய்திகள்

கொத்தாக சிக்கிய பேஸ்புக் காதல் மோசடி கும்பல்… 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ் ..!!

கர்நாடக மாநிலத்தில் காதல் ஆசை கூறி ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து ஆடைகளை கழற்றி புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கும்பேளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜீனத்திற்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீனத்தை பார்ப்பதற்கு சுரேஷ் மங்களூரு சென்றுள்ளார். மங்களூரு சென்ற சுரேஷை, ஜீனத் அவரது வீட்டிற்கு தனது கார் மூலம் அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் சென்ற சுரேஷை  ஜீனத் உட்பட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்றோர்களே உஷார்… முகநூல் மூலம் சீரழிந்த இரண்டு பெண்கள்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

முகநூல் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை காந்திநகர் பகுதியில் அனுஷியா (28) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.அதன்பின் அவர்கள் கோவையில் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். அனுசியா ரூ.1 லட்சம் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகநூல் மூலம் மருந்து வியாபாரம்… ஏமாந்த தொழிலதிபர்… சிக்கிய நைஜீரிய ஆசாமி…!!!

முகநூல் மூலமாக எலிசபெத் எனும் நபர் மருந்து வியாபாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி சென்னையில் உள்ள தொழில் அதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் மோசடி செய்து உள்ளார். சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கே.எம்.ஜோசப் என்பவர். தொழில் அதிபரான ஜோசப் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அடித்தார். அப்புகாரில், எனக்கு முகநூல் மூலமாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எலிசபெத் என்னும் நபர் பழக்கமானார். மருந்து கம்பெனி ஒன்று அவர் நடத்துவதாக கூறினார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முகநூல் பழக்கம்… விபரீதத்தில் முடிந்த நட்பு… மாணவியின் நிலமை… வாலிபருக்கு வலைவீச்சு..!!

தக்கலை அருகே முகநூல் மூலம் பழகிய பிளஸ்-2 மாணவிக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி என்பவரும், தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். இதனால் அவரது நட்பு நெருக்கமானது. சம்பவ தினத்தன்று ஷாஜி தனது மோட்டார் சைக்கிளில் மாணவி […]

Categories

Tech |