முகநூலில் மென் பொறியாளரின் கணக்கு போலவே போலி கணக்கு தொடங்கி மர்ம நபர் 15,000 ரூபாய் மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் புனேவில் உள்ள நிறுவனத்தில் மென் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது முகநூல் கணக்கு போலவே போலியாக […]
