கேரள மாநிலத்தில் உள்ள ஆம்பூரில் கத்தினாக்கள் என்ற பகுதியை சேர்ந்த சோனு என்ற 20 வயது இளம்பெண் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துவிட்டு சென்னை கீழம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கும் இவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் நவீன் சோனுவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். நட்பாக பழகியதை நவீன் தவறாக புரிந்து கொண்டதால் […]
