பொதுவாக நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து அதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை காண்போம்… *முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * வயிற்றுவலியோ அல்லது வயிற்றாலையோ இருப்பின் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். *கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். * காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும். * கைமடிப்பு, […]
