பயன்படுத்தி குப்பையில் வீசப்படும் முகக் கவசங்களினால் கொரோனா தொற்று பரவும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள முக கவசத்தை பயன்படுத்த சொல்லி உலக சுகாதார அமைப்பகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பயன்படுத்தி குப்பையில் போடப்படும் முகக் கவசங்களினால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை மக்கள் குப்பையிலோ அல்லது சாலையிலேயே அப்படியே தூக்கி போட்டு விடுகிறார்கள் என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியதாக அரசு ஊடகம் ஒன்று […]
