நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்திவுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் படிப்படியாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து […]
