முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும், மூன்று மாத கடின உழைப்பு தண்டனையும் வட கொரிய அரசு விதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் சென்ற டிசம்பர் மாதத்தில் உருவாகிய கொரோனா வைரஸ் என்ற தொற்று நோயானது தற்போது வரை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 1.47 கோடி மக்களின் உடல்களில் இத்தகைய வைரஸ் புகுந்து உள்ளது. அது மட்டுமன்றி 6 லட்சத்திற்கும் மேலான உயிர்களையும் பறித்துள்ளது. இதனால் பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் வடகொரியா தங்கள் […]
