Categories
மாநில செய்திகள்

பொதுஇடங்களில் மாஸ்க் அணியதவர்களிடம் அபராதம்….. சென்னையில் மட்டும் இவ்வளவா….???

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மட்டும் 50,000 பேருக்கு…. அமைச்சர் முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகமெங்கும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முககவசம் அணிவதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

பொது போக்குவரத்தின் போது கட்டாய முககவசம்…. உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!!

அமெரிக்காவில் புளோரிடா மாவட்ட நீதிமன்றம் பொது போக்குவரத்தின் போது முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்துள்ளது. அதாவது அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொது போக்குவரத்தின் போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீடித்தது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட புளோரிடா மாவட்ட நீதிமன்றம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற […]

Categories
உலக செய்திகள்

புது கண்டுபிடிப்பு… இனி சாப்பிட கஷ்டப்படாதீங்க…. வந்து விட்டது “கோஸ்க்”…!!

மூக்கை மட்டும் மறைக்கும்  வகையில் புதுவிதமான முககவசம்  ஒன்றை  தென் கொரியாவின்  அட்மன்  நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக முகக் கவசம் என்பது நம் அனைவரின் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. அதிலும் வித்தியாசமான முகக் கவசங்கள் வெளியாகி நம்முடைய கவனத்தை ஈர்த்து வந்த நிலையில், தற்போது மூக்கை மட்டும்  மறைக்கும் வகையிலான முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை முகக்கவசம் என்று சொல்வதைவிட மூக்குக் கவசம் என […]

Categories
உலக செய்திகள்

‘மாஸ்க் இருந்தா போதும்’…. கொரோனா பாதிப்பைக் கண்டறிய…. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு….!!

கொரோனா தொற்றைக் கண்டறிய புதிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியில்லாமல் பாதிக்கப்பட்டவர்களை  கண்டறிவதற்காக புதிய தொழில்நுட்ப முறை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை  கயோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, நெருப்புக்கோழியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட செல்களை முககவசத்தின் மீது தடவ வேண்டும். இதனை அடுத்து அதன் மீது புறஊதாக் கதிர்களை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் பொழுது முககவசம் ஒளிருமானால் அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

‘மாஸ்க் தான் போட சொன்னேன்’…. நடந்தேறிய அசம்பாவிதம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

அரசு பொது சேவை மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் அரசு பொது சேவை மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் முககவசம் அணியுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனை….. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்…. 70 பேரிடம் அபராதம்….!!

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் வசூலித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொத்தப்பட்டி பகுதியில் ஆட்சியர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து முககவசம் அணியாமல் வந்தவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முககவசம் அணியாமல் வந்த நபர்களிடம் அபராதம் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ்” பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயம்…. இங்கிலாந்தில் வெளியான தகவல்….!!

ஒமிக்ரான் வைரசை தடுக்கும் வகையில் பொதுமக்கள் முககவசம் அணிந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற ஒமிக்ரான் வைரஸ் இங்கிலாந்தில் தீவிரமாக இருக்கிறது. அங்கு இதுவரை 14 நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து இங்கிலாந்தில் கடைகள் மற்றும் பேருந்து, மெட்ரோ ரயில், விமானங்கள் போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியபோது “இன்று நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள் பொறுப்பானவை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைஞ்சுபோச்சு…. ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்…!!!

சென்னையில் முக கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரம் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 இடங்களில்  ஐசிஎம்ஆர் 6130 தனி நபர்களிடம் சர்வே எடுத்தது. இதில் தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசைப் பகுதிகள் அருகில் உள்ள பொது இடங்களில் 32% பேர் சரியாக அணிகிறார்கள். வெளிப்புற பொது இடங்களில் 35% பேர் அணிகிறார்கள். மளிகை கடைகள், மருந்து கடைகள், வழிபாட்டுத் […]

Categories
உலக செய்திகள்

‘இனி இது தேவையில்லை’…. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்…. வெளியிடப்பட்ட பட்டியல்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஆரம்ப பள்ளிகளில் மானவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும் சில கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் முககவசம் அணியத் தேவையில்லை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலில் கொரோனா தொற்று பரவல் குறைந்த  47  மாவட்டங்களில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் புகைப்பட நிகழ்ச்சி…. முககவசத்தை கழட்டாத சிறுவன்…. தாயார் சொன்ன சொல்….!!

6 வயது சிறுவனின் தாயார் கூறிய வார்த்தைகள் தற்போது உலக மக்களின் கவனத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் 6 வயது பள்ளி மாணவன் Mason Peoples வசித்து வருகிறார். அவரது பள்ளியில் நடந்த புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற Mason Peoples  தமது முகத்தில் அணிந்திருந்த முககவசத்தை கழட்ட முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் கூறியிருந்ததால் அவர் புகைப்படம் எடுக்கும் போது முககவசம் […]

Categories
உலக செய்திகள்

‘முககவசம் அணியக்கூடாது’…. அமெரிக்கா உணவகத்தில்…. முகநூலில் பதிவிட்ட தம்பதியினர்….!!

அமெரிக்காவில் முககவசம் அணிந்து சென்ற தம்பதியினரை உணவகத்தில் உள்ளே              நுழையவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்காக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது முககவசம் அணிவது ஆகும். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உணவகம் ஒன்றிற்கு உண்பதற்காக தம்பதியினர் முககவசம் அணிந்து சென்றுள்ளனர். அப்பொழுது உணவக நிர்வாகம் அவர்களை முககவசம் அணிந்திருந்தால் வெளியே போக சொல்லி கூறியுள்ளனர். மேலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை… முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்… அதிகாரிகள் எச்சரிக்கை…!!

காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், பாலம் சாலை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வாகனங்களில் வருபவர்கள் முககவசம், தலைகவசம், உரிய ஆவணங்கள் வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர். அதன்படி தலைக்கவசம் அணியாமல் வந்த 15 பேர்களிடம் இருந்து தலா 100 ரூபாயும், முககவசம் அணியாமல் வந்த 10 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு…. புதியதொரு முககவசம்…. கண்டுபிடித்த மெக்சிகோ பல்கலைக்கழகம்….!!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதியதொரு முககவசத்தை மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று முககவசம் அணிவது. இதனை அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ்-2 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதியதொரு முககவசமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மெக்சிகோ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முககவசம் அணியாமல் போகாதீங்க…. இப்படி பண்றாங்க…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில பேர் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நாடார் சிவன் கோவில் அருகில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாம் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் 100-க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரொம்ப கஷ்டமா இருக்கும்…. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க…. சுற்றி திரியும் பக்தர்கள்…!!

கோவிலுக்குள் சென்றதும் பக்தர்கள் சில பேர் முககவசம் அணியாமல் சுற்றி திரிவதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் வாசலில் பக்தர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் கோவிலுக்குள் சென்றதும் சில பேர் முக கவசங்களை கழற்றி வைத்து சாதாரணமாக சுற்றி திரிகின்றனர். எனவே கோவில் மட்டுமின்றி அனைத்து பொது இடங்களிலும் இதுபோன்று நடந்து கொள்ளும் பொதுமக்களால் கொரோனா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… பொதுமக்கள் ஒத்துழைப்பு குடுங்க… சுகாதாரத்துறையினர் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஒற்றை இலக்க எண்ணாக பரவி வந்த தொற்று பாதிப்பு தற்போது மூன்றாம் இலக்க எண்ணை எட்டியுள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு”… மகாராஷ்டிர முதல்வர்..!!

முககவசம் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து நாம் தப்பிப்பதற்கு பாதுகாப்பான ஒன்று என மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் மஹாராஷ்டிர மாநிலத்தில் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வைக்க மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளரை சந்தித்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாழும், கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வியாபாரிகளுக்கு இலவச முகக்கசவம் வழங்கிய போலீசார் – பேனர் வைத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்….!!

முகக் கவசம் அணியாமல் மீன் வியாபாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல்துறையினர் இலவச முகக்கவசம் வழங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டிகந்தன்பாளையத்தில் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. எனக் கூறப்படுகிறது போலீசார் பல முறை அறிவுறுத்தியும் வியாபாரிகள் முக கவசம் அணியாமல் மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து முககவசம் அணிவதற்கான அவசியம் குறித்து அப்பகுதியில் பேனர் வைத்த போலீசார் வியாபாரிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கினர். அதன்பின் காவல் துறையினர் பேசுகையில் “மற்றவர்களுக்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்தது …!

புதுச்சேரியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தற்போது 1000 கடந்து இருக்கிறது . புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்க்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 நாட்களாக சராசரியாக 30 முதல் 40 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று வரை 946 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று புதிதாக 65 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |