Categories
தேசிய செய்திகள்

காரில் சீட் பெல்ட் கட்டாயம்….. மீறினால் அபராதம்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

காரின் பின்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில் அமருபவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அக்டோபர் ஐந்தாம் தேதி வரை கடைசி நாள் என்று தெரிவித்துள்ளது. இந்திய தொழில் அதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்ததையடுத்து இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கட்டாயம் கடைபிடிக்கனும்… மீறினால் நடவடிக்கை பாயும்… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை..!!

மயிலாடுதுறையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதமும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் செல்ல வேண்டும். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் […]

Categories

Tech |