சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மீரா மிதுன் […]
