Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுவுக்கு காவல்துறையில்… கூடுதல் எஸ்பி பதவி…!!!

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு காவல்துறையில் எஸ்பி பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர் என்ற பெருமை மீராபாய் சானுவை சேரும். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் […]

Categories
விளையாட்டு

நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு …. விமான நிலையத்தில் உற்சாக  வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கம்  வென்று சாதனை படைத்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு  வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவருக்கு அரசியல் தலைவர்கள் ,பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இன்று டெல்லி திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக  […]

Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுக்கு ரூ.1 கோடி பரிசு…. மணிப்பூர் முதல்வர் அறிவிப்பு….!!!

பளு தூக்குதல் – பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்று உள்ளார். 49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுக்கு மணிப்பூர் முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் பரிசு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : இந்தியாவின் முதல் பதக்கம் …. சாதனை படைத்த மீராபாய் சானு ….!!!

பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 117 கிலோ எடையைத் தூக்கி  2 -வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த பிரிவில் சீன வீராங்கனை  ஹூ ஜிஹுய் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.  இதன்மூலம் டோக்கியோ […]

Categories

Tech |