சமூக வலைத்தளத்தில் கண்ணீருடன் நடிகை அமலாபால் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் மிகவும் தைரியசாலி. அவரது வாழ்க்கையில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து சினிமா பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். தற்போது ஊரடங்கு காலகட்டத்தில் இணையதளத்தில் தனது நேரத்தை அதிகமாக செலவழித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஷக்ஷீகா என்ற புதுவித உணவு சமைக்கும் முயற்சிக்கு வெங்காயம் […]
