இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற கூறியுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடைய கடைக்கு […]
