Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மீன் வியாபாரியின் அசத்தல் செயல்…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ‌சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற கூறியுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடைய கடைக்கு […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவி இப்படியா பண்ணுவ…. போலீஸ் ஸ்டேஷனில் மோதிரத்தை விழுங்கிய மீன் வியாபாரி…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாஞ்சிபாளையம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே அதே பகுதியில் வசித்து வரும் மீன் வியாபாரி காஜா, சதாம் உசேன் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த காஜா,உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உட்பட 3 பேரும் ஒன்றாக சேர்ந்த சதாம் உசேனைகடுமையாக தாக்கி கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட […]

Categories
உலக செய்திகள்

எனக்கு உயிர்பிச்சை குடுங்க..! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்… கண்ணீர்விட்டு கதறிய மீன் வியாபாரி..!!

மலேசியாவில் நீதிமன்ற வளாகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிர்ப்பிச்சை கேட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள Kampung Pangkalan Wakuba என்ற பகுதியில் வசித்து வந்த மீன் வியாபாரியான Hairun Jalmani (55) என்பவரது வீட்டிலிருந்து போதை பொருள் சுமார் 113 கிராமுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் Sabah-ல் உள்ள Tawau உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையில் Hairun Jalmani-க்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மது போதையில் தகராறு செய்த மீன் வியாபாரியை …! கொலை செய்த 17 வயது சிறுவன் ….கைது செய்த போலீசார் …!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வியாபாரியை , 17 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வாணாபுரம் அருகிலுள்ள ,  தச்சம்பட்டு புதூர்  பகுதியை சேர்ந்த குழந்தைசாமியின் மகன் கிறிஸ்துராஜ். 40 வயதான கிறிஸ்துராஜூக்கு ரேகா (வயது 35)என்ற மனைவியும் ,கிறிஸ்டி(வயது 5), கிறிஸ்டோபர் (வயது 3) என்ற 2 குழந்தைகள்  உள்ளனர். மீன் வியாபாரம் செய்து வந்த கிறிஸ்துராஜுக்கும் ,அவரது  மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்கு முன் […]

Categories

Tech |