நாடு முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் மீன் வளர்ப்பு தொழிலை வளர்த்து எடுப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மீன் வளர்ப்பு தொழிலை செய்ய விரும்புவோர் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டு பலன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் 2020- 2025 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 20,050 கோடி […]
