கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வருடம்தோறும் பொதுப்பணித் துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய் துறை மூலம் மீன் குத்தகைக்கு விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டும் நடைமுறை உள்ளது. தமிழக அரசுத் துறைக்கு சொந்தமான நீர்நிலைகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அல்லது அவர்களை சார்ந்த தனிநபர்கள் குழுவாக இணைந்து அரசு விதிமுறைகளை மீறி, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொது ஏலம் விடுபவர் மற்றும் மீன் பிடிப்பவர் ஆகியோர் மீது அபராதம் […]
