பிரான்சிடம், அடிக்கடி பிரிட்டனை மிரட்ட தேவையில்லை, சரியான முறையில் தீர்வு காண முயற்சி செய்யுங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசு பிரிட்டன் அதன் தீவுப்பகுதிகளில், தங்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடவில்லை, என்றால் அந்த தீவுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தது. பிரிட்டனின் சேனல் தீவுகளில் ஒன்றாக இருக்கும் ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு பிரான்ஸின் 47 மீன்பிடி படகுகள் அனுமதி கேட்டிருந்தது. எனினும், அதில் 12 படகுகளை தான் பிரிட்டன் அனுமதித்தது. […]
