பிரித்தானியாவின் 2 மீன்பிடி படகுகளை பிரான்ஸ் சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரெக்சிட்டிற்கு பிந்தைய மீன்பிடி உரிமை பிரச்சினைகள் தீவிரமடைந்தது. பிரெக்சிட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுதலை குறிக்கிறது. இந்த நிலையில், பிரித்தானியா படகை பிரான்ஸ் அரசு சிறைபிடித்ததால் இரு நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரான்ஸின் கடல்சார் அமைச்சகம் ட்விட்டரில், “நேற்ற Le Havre-இல் நடைபெற்ற சோதனையில் 2 பிரிட்டிஷ் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில், […]
