Categories
மாநில செய்திகள்

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி […]

Categories
மாநில செய்திகள்

பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி? கமலஹாசன் கேள்வி!

பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை , […]

Categories

Tech |