Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுடன் கைகோர்த்த ஜப்பான்…. போர் சமயத்தில் இப்படியா செய்வது…? எதற்கு தெரியுமா…?

ரஷ்யாவுடன் ஜப்பான் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. உக்ரைனுடனான போர் பதற்றம் தொடர்கின்ற  நிலையில் ரஷ்யாவும் ஜப்பானும் புதிய மீன்பிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த தகவலை ஜப்பானின் மீன்பிடி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி ரஷ்ய ஆறுகளில் பிறந்த சால்மன் (Salmon), ட்ரவுட் (Trout) வகை மீன்களைப் பிடிப்பதற்கு அந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. டோக்கியோவும் மாஸ்கோவும் இந்த மாதத் தொடக்கத்தில் மீன்பிடித்தல் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தையானது ஒப்பந்தத்தில் முடிந்திருக்கிறது.2,050 டன் சால்மன், ட்ரவுட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீனவர்களுக்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்குக….. மநீம வலியுறுத்தல்….!!!!

மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய கடற்பகுதிகளில் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல்…. மீன்பிடி தடைக்காலம் அமல்…. வெளியான அறிவிப்பு….!!!!

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை காலம் வரும் 15-ஆம் தேதி முதல் துவங்குகிறது. மீன்கள் உள்ளிட்ட கடல் உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு வங்ககடல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடைகாலம் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 14-ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். இந்த தடை காலத்தில் தமிழகத்தில் இருக்கும் 13 ஆயிரம் விசைப்படகுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரலைகளால் அச்சுறுத்தல்… மீன்பிடி டோக்கன் கிடையாது…!!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்வதற்கான டோக்கன் வழங்கப்படாது என்று மீன்வளத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோர கிராமங்களில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாகவும் குஜராத், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி கடற்கரை வரை காற்றின் வேகம் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனுஷ்கோடி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழா…!!

ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால்,  மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10 கிராம மக்கள் பங்கேற்ற மீன்பிடி திருவிழா …!!

விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். […]

Categories

Tech |