Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“துறைமுக முகத்துவாரத்தில் தொடர் விபத்துக்கள்” படகு கவிழ்ந்ததில் மீனவர் மாயம்….. குமரியில் பெரும் பரபரப்பு….!!!!

கடலில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் பட்டினம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக துறைமுகம் அமைக்கப்பட்டது. இந்த துறைமுகம் சரியான முறையில் கட்டப்படாததால் முகத்துவார பகுதியில் அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி கடந்த 4 வருடங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் என்ற மீனவர் முகத்துவார பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எவ்வளவு தேடியும் கிடைக்கல…. தவறி விழுந்த மீனவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது மீனவர் ஒருவர் தவறி விழுந்து கடலில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது மீனவர் முனியராஜ் திடீரென படகில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து அவரை தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரம் தேடியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்….. கடலில் மாயமான சம்பவம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் மீனவரான ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் சுரேஷ் என்பவரது விசைப்படகில் 5 மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் படகின் ஓரத்தில் அமர்ந்து இருந்ததால் ஆனந்தராஜ் திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் ஆனந்தராஜை மீட்கும் பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்…!!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானார். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் ராஜா நகரைச் சேர்ந்த 23 வயதான மீனவர் கார்சன், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலை கயிறு அறுந்து பலத்த காயத்துடன் கடலில் விழுந்தார். இதனை தொடர்ந்து சக மீனவர்கள் தேடியும் கார்சனை கண்டுபிடிக்க முடியவில்லை. துரித நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் கடலில் விழுந்த மீனவர் கார்சனை கண்டெடுக்க உறவினர்களும், சக மீனவர்களும் […]

Categories

Tech |