உலக வர்த்தக அமைப்பின் மீனவர் மானிய ஒப்பந்தத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின்படி நிறுத்துவது அவர்களது வாழ்வாதாரம், குடும்பங்களை பாதிக்கும் என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் உடைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 9 லட்சம் குடும்பங்களை சேர்ந்த 30.77 லட்சம் மீனவர்களின் குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளன. இந்நிலையில், ஜெனிவாவில் நடக்கும் […]
