Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. ராட்சத அலையால் நடந்த விபரீதம்….. பெரும் சோகம்…!!

படகுகள் மோதி கொண்டதால் மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மரமடி பகுதியில் மீனவரான ராசையன்(61) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் செல்வி(54) என்ற மனைவியும், 5 பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ராசையன் அதே பகுதியில் வசிக்கும் மிக்கேல் தாஸ், டென்னிஸ் ஆகிய 2 பேருடன் தனது சகோதரரான ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றம் அதிகமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றபோது…. மீனவருக்கு கடலில் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள மேல குறும்பனை பகுதியில் ததேயூஸ் மகேஷ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் 5 மீனவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்து வெளியேறிய மீனவர்… ஆற்றில் மிதந்த பிணம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

2 தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய மீனவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று வீட்டின் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துகொண்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற அவர் 2 நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து கண்ணனின் குடும்பத்தினர் ஜோடர்பாளையம் காவல்நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றவருக்கு… கடலில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள மங்களேஸ்வரி நகரில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவை மூலம் மீன் பிடிப்பதற்கு தனியாக கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் பால்சாமி கரைக்கு திரும்பாததால் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் சென்ற தெர்மாகோல் படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி உயிரிழந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மீனவருக்கு நேர்ந்த துயரம்… நாகையில் கோர சம்பவம்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானத்தில் மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (18) என்ற மகன் இருந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் கலைச்செல்வன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவருமே மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகை நோக்கி சென்றுள்ளனர். அப்போது சந்துரு மோட்டார் […]

Categories

Tech |