மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் கிராமம் அன்னை தெரசா வீதியை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் முருகன் மீன்பிடி தொழிலாளர் ஆவார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று தொடுவாய் மாரியம்மன் கோவில் எதிரே முருகன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் .இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் இது […]
