மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் […]
