Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி….. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. குமரியில் பெரும் பரபரப்பு….!!!

மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது திடீரென படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த சைமன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் உடலை மற்ற மீனவர்கள் மீது குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட மீனவ கிராம மக்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்”…. பரபரப்பு…!!!!!

கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து அதை வைத்திருந்த படகுகளின் மீதும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் மீன் வளத்துறை அதிகாரிகள் சில படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர். மேலும் சில படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்பட்டதாக சுருக்குமடி வலைக்கு எதிராக செயல்படும் மீனவர்கள் தரப்பினருக்கு தகவல் கிடைத்ததன் […]

Categories
மாநில செய்திகள்

3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையாறு துறைமுகத்தில் 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பங்கு மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் விலையை விட மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் மானிய டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதனை கண்டித்து டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவையில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 7,500 உடனடியாக வழங்க வேண்டும், மீன் வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய மாநில அரசுகள் […]

Categories

Tech |