Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. காலவரையற்ற போராட்டம்…. துறைமுகத்தில் அணிவகுத்த படகுகள்….!!

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் கைது அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் வைத்த விசாரணை நடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையை கண்டித்து… மீனவர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்… மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…!!

இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையம் அருகே மீனவர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த மீனவரின் விசை படகை இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வளாக […]

Categories

Tech |