Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. சொத்து முடக்கத்திற்கான வங்கி நோட்டீஸ்…. அதே நாளில் மீனவருக்கு அடித்த லக்கு….!!!!

கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மீனவர்…. துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்….!!!!!!!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. தவறி விழுந்து உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு….. மாயமான மீனவர்…. மீட்பு பணி தீவிரம்….!!!!

ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு ஒன்று நடுக்கடலில் மூழ்கியது. இதில் ஒரு மீனவர் மாயமான நிலையில் மீதமிருந்த நான்கு பேர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து அப்துல் காதர் என்பவர் தனக்கு சொந்தமான விசைப்படகு மூலமாக சுப்பு, அருள், கண்ணன், ஷாருக்கான் இரவி ஆகிய ஐந்து மீனவர்களுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். நடுக்கடல் பகுதியில் உள்ள பள்ளிவாசல் தீவு பகுதிக்கு சென்றபோது சூறாவளி காற்று அடித்ததால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மீனவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

மீனவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் அருகிலிருக்கும் ஆலயத்திற்க்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குத்துளிள்ளார். இவருடைய அலறல் சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

படகின் என்ஜினில் பழுது… “கடலுக்குள் குதித்த மீனவரின் நிலை என்ன?”… தேடும் பணி தீவிரம்..!!

கோட்டைப்பட்டினம் மீனவர்  விசைப்படகின் என்ஜினில் ஏற்பட்ட   கோளாரை  சரிசெய்ய  கடலுக்குள்  குதித்த  போது   மாயமான  நிலையில்,  அவரை  தேடும்  பணியில்  மீனவர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.   புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள  கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருத்து   நேற்று (23  ஆம்  தேதி )  200-க்கும்   அதிகமான  விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில்  மீன்பிடிக்க சென்றனர்.  இதில்   கோட்டைப்பட்டினம் பகுதியில்  வசித்து  வந்த ஷாலினி  என்பவருக்கு  சொந்தமான படகில்  அவர்  இருக்கும்  பகுதியில்  வசித்து  வரும்  கந்தசாமி  என்பவரின் மகன் ராஜா (வயது […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…. ஒரு செல்போனுக்கு இப்படியா பண்ணுவீங்க…. மீனவருக்கு நேர்ந்த கொடூரம்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் செல்போனை திருடியதாக கூறி ஒரு மீனவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. வைலா சீனு என்ற மீனவரை செல்போன் திருடியதாக கூறி இவருடன் இருந்த சக மீனவர்கள் அவருடைய கால்கள் இரண்டையும் கயிற்றால் கட்டி ஒரு கிரேனில் தலைகீழாக தொங்க விட்டு அடித்துள்ளனர். அதன் பின்னர் சக மீனவர்கள் 6 பேரும் சுற்றி நின்று திருடியதை ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளனர். இந்த காட்சியைப் படம் பிடித்த ஒருவர் இதனை […]

Categories
தேசிய செய்திகள்

660 கிலோ எடையுள்ள ராட்சஷ திருக்கை மீன்… எவ்வளவுக்கு ஏலம் போச்சு தெரியுமா…? மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

காரைக்காலில் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத திருக்கை ரக மீன் ரூபாய் 30 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரகுமார். இவர் ஒரு மீனவர் ஆவார் இவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 10 பேருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவர் வலையை இழுக்க முடியாத அளவுக்கு கனமாக ஏதோ இழுப்பது போல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 16 மீனவர்களும் ஒருவழியாக சிரமப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“ஏழை மீனவருக்கு வாந்தியில் கிடைத்த அதிர்ஷ்டம்!”.. கோடீஸ்வரராக மாறிய ஆச்சர்ய சம்பவம்..!!

தாய்லாந்தில் ஏழை மீனவர் ஒருவர் திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் வசிக்கும் மீனவரான நரோங் பெட்சராஜ், கடலிலிருந்து கரைக்கு திரும்பிய சமயத்தில், நியோம் கடற்கரையில் வித்தியாசமான கட்டி போல இருந்த ஒரு பொருளை பார்த்திருக்கிறார். அதன் பின்பு, அது திமிங்கிலத்தின் வாந்தி என்று அவருக்கு தெரியவந்திருக்கிறது. எனவே, அவர் அதனை சோன்க்லா பல்கலைக்கழத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை அவர்கள் பரிசோதித்தபோது, ஆம்பர்கிரிஸ் என்ற விலை உயர்ந்த பொருள் என்று தெரியவந்திருக்கிறது. இப்பொருள், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உறவினரை ஏற்றி சென்ற மீன் வியாபாரி…. சிறிது நேரத்தில் நேர்ந்த துயரம்…!!!

நாமக்கல் மாவட்டம் பாலமேடு அடுத்த சின்ன பாலமேட்டில்  வசித்து வந்தவர் காஞ்சி வனம். இவருக்கு வயது 20 . இவர் மீன் வியாபாரம் பார்த்து வரும் நிலையில் நேற்று, இவரது உறவினரான சுகமதி என்பவரை அவரது  இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது சொந்த ஊரான  சின்னபாலமேட்டில் இருந்து பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாலமேட்டில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  சரக்கு ஏற்றிவந்த  டிப்பர் லாரி மோதியதில்  சம்பவ இடத்திலயே காஞ்சி வனம் பலியானார். சுகமதி […]

Categories
தேசிய செய்திகள்

கடலில் சிக்கிய அரிய வகை மீன்….. ஒற்றை மீனால் லட்சாதிபதி ஆன மீனவர்…!!!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் கரே சிங்கராஜ் என்பவரால் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது கச்சிலி (கடல் தங்க மீன்) என்ற மீன் அவரது வலையில் சிக்கியுள்ளது. இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்கப் படுவதால், வணிக ரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. அவர் இதனை கண்டதும் கரைக்கு வந்து ஏலம் விட்டார். அப்போது அந்த மீன் 2,60,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் அந்த நபர் ஒற்றை மீனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மீனவர்… கடற்கரையில் உறவினர்கள் கதறல்… நாகையில் சோக சம்பவம்..!!

நாகையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால் அவருடைய கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லார் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவிச்செல்வன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 28-ஆம் தேதி மாலை 5 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தில் சிக்கிய 4மீனவர்கள்…! நீச்சல் போட்டு தப்பிய மூவர்…! ஒருவரை தேடும் பணி தீவிரம்…!!

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்த விபத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான மீனவரை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மருதுபாண்டி, பூவரசன், மகேஷ் , மாதவன். இவர்கள் 4 பேரும் சிறிய விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச்  சென்றுள்ளனர். அப்போது பழைய முகத்துவாரம் அருகே படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகு கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில்  […]

Categories
உலக செய்திகள்

வாந்தி எடுத்த திமிங்கலம்… ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்… அப்படி என்ன அந்த வாந்தியில இருக்கு?…!!!

தாய்லாந்து நாட்டில் திமிங்கலம் வாந்தி எடுத்த பொருளால் மீனவர் ஒருவர் கோடீஸ்வரராக மாறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த மீனவர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் வலையில் ஒரு திமிங்கலம் சிக்கியுள்ளது. அதனை எடுத்துக் கொண்டு அவர் கரை திரும்பியுள்ளார். அப்போது அந்த திமிங்கலம் திடீரென வாந்தி எடுத்துள்ளது. அந்த திமிங்கலம் எடுத்த வாந்தியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள் அவருக்கு கிடைத்துள்ளது. திமிங்கலத்தில் இருந்து வரும் வாந்தியில் வாசனை இல்லாத ஆல்கஹால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலுக்கு சென்ற மீனவர்…. பிணமாக கிடைத்த சோகம்… குமரியில் வேதனை சம்பவம் …!!!

தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்தூர் அருகே வல்வினள பகுதியைச் சேர்ந்த மீனவர் ஏசுதாசன் (53) நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மீன் பிடிப்பதற்காக தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து 4 பேருடன் வள்ளத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற வள்ளத்தின் மீது எதிர்பாராத விதமாக வீசிய ராட்சத அலையால் வள்ளம் கவிழ்ந்தது. இதனால் ஏசுதாசன் கடலில் மூழ்கி மாயமானார். மற்ற நபர்கள் கடலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்…!!

மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ராமேஸ்வரம் மீனவர் சுரேஷ் மண்டை உடைந்தது. அவரை […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு செப்-28ம் ஆம் நாள் பிரச்சாரம் தொடக்கம்…!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட முன்வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கத்தினர் புதிய வேளாண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு -மீனவர் காயம்

இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகே தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் காயமடைந்தார் . மேலும் அவர்கள் மீனவர்களை துப்பாக்கியயை காட்டி மிரட்டி  விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர்  மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர் எனவும் படகு ஒன்றுக்கு  1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |