கழுத்தறுத்து மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நரிப்பையூர் கிராமத்தில் மீனவரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேளாங்கண்ணி என்ற மனைவியும், கேசவன் என்ற மகனும், விஷ்ணுப்பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். தற்போது வேளாங்கண்ணி மற்றும் அவரின் மகனான கேசவன் இருவரும் விஷ்ணு பிரியாவின் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற முருகன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தேடி பார்த்துள்ளனர். அதன்பிறகு மர்ம […]
