மீன் விற்பனை முடித்துவிட்டு திரும்பி சென்ற போது மினி வேன் கவிழ்ந்து ஓட்டுனர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அங்கு கடலில் பிடிக்கப்படும் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு சென்று விற்பனை செய்துவிட்டு பின்னர் அதே சரக்கு வாகனத்தில் திரும்பி சொந்த ஊருக்கு வருவது வழக்கம் . அதேபோல் நேற்று மீன் வியாபாரத்தை முடித்துl விட்டு மினி வேனில் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது […]
