சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரக்கிளை முறிந்து அரசு பேருந்தின் மீது விழுந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்கள். திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் துறையூர் பேருந்து நிலையம், காவல் நிலையம், துறையூரிலிருந்து முசிறி செல்லும் ரோடு, ஆத்தூர் செல்லும் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே ராட்சத புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும் […]
