தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட பச்சிளம் குழந்தை மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தை சேர்ந்த பிலவேந்திரன் ராஜா மற்றும் பாத்திமா மேரி என்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பாத்திமா மேரி கர்ப்பமானார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து. பின்னர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு […]
