பிரிட்டனில் மூளைச்சாவு அடைந்த ஒருவர் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் லூயிஸ் ரோபர்ட்ஸ் (18 வயது). இவர் கடந்த மார்ச் 13 ம் தேதி அன்று கார் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் லூயிஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து லூயிஸ்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் லூயிஸின் பெற்றோர் அவரை கருணை கொலை […]
