மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என கிண்டலாக பேசி வந்தனர். ஆனால், மஞ்சப்பை தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.. அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘மீண்டும் மஞ்சள் பை’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.. மஞ்சள் பை கொண்டு வந்தால் வீட்டில் ஏதேனும் விசேஷமா.. பத்திரிக்கை கொண்டு வந்திருக்குறீர்களா […]
