பிரிட்டனில் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் வெளியில் நடமாடுவதால் பொதுமுடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இங்கிலாந்திலும், 3 பேர் ஸ்காட்லாந்திலும் உள்ளனர். இங்கிலாந்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்ட 3 பேரில் 2பேர் பற்றிய முழு விவரமும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதில் ஒருவருடைய விவரம் தெரியவில்லை. ஏனென்றால் அவர் தன்னைப் பற்றிய விவரங்களை ஆவணத்தில் முழுமையாக […]
