கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மூடப்படும் என மியான்மர் நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மியான்மர் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்ததால் பள்ளிகளை கடந்த மாதம் முதல் திறந்துள்ளனர். இதனையடுத்து சில நாட்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் அங்கு 4,132 பேருக்கு புதிதாக டெல்டா […]
