கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளா நாட்டில் திரிச்சூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 47 வயதுடைய நபர் ஒருவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலினால் அவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இது கொசுவால் பரப்பப்படும் வியாதியாகும். கேரளாவில் இது 2வது மரணமாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டில் இந்த நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு ஒரு நபரை கடிக்கும்போது வியாதி பரவுகிறது. ஜிகா, டெங்கு […]
