Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில்….. மீண்டும் ரோப் கார் சேவைகள் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! ஏப்ரல் 1 முதல்…. பெங்களூரு – பாங்காங்கிற்கு மீண்டும் விமான சேவை….!!!

பெங்களூரு – பாங்காங் விமான சேவையானது மீண்டும் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அந்தவகையில் பெங்களூருவிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு நேரடி விமானமானது வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து விமான சேவையானது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடங்க உள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும்…. வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

வாஸ்கோடகாமா, வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் மார்ச் 7ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு கொரோனா  பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த திட்டத்தை மறுபடியும் தொடங்கப் போறோம்…. டெல்லியில் முதல்வர் அறிவிப்பு….!!!

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எரிபொருள் சிக்கனத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ‘ரெட் சிக்னலில் இன்சின் நிறுத்தம்’ என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சாலையில் வண்டியில் செல்லும்போது சிவப்பு விளக்குகள் எரியும் போது வண்டியின் எஞ்சினை அணைத்து விடுங்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

மயிலாடுதுறை-காரைக்குடி ரயில் சேவை…. இன்று முதல் மீண்டும் தொடக்கம்…!!!

திருவாரூர் -காரைக்குடி பாசஞ்சர் ரயில் சேவையானது கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த ரயில் சேவையானது மயிலாடுதுறையிலிருந்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை ஜங்ஷனிலிருந்து 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சேவையானது சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் பாசஞ்சர் ரயில் சேவையாக இருந்த நிலையில் விரைவு ரயில் சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

WOW…. தமிழகத்தில் மீண்டும்… 80’S, 90’S கிட்ஸ்களுக்கு செம அறிவிப்பு…!!!

80’S, 90’S கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பிஸ்கட் என்றால் முதலில் அவர்களுக்கு நினைவுக்கு வருவது மில்க் பிக்கீஸ் கிளாஸ்டிக் பிஸ்கட் தான். அந்த அளவுக்கு மில்க் பிக்கீஸ் பிஸ்கட் மிகவும் பிரபலமாக இருந்தது. மில்க் பிக்கீஸ் பிஸ்கடை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்ததன் காரணமாக மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்தின் மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிக்காக முடக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தில் இணையதள சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் ரேஷன் அட்டையை வைத்துள்ளனர். இன்றைய சூழ்நிலையில் ரேஷன் அட்டை மிகவும் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றது. பேரிடர் காலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நிவாரணத்தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் அட்டையில் மாற்றம் செய்வதற்கு, புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிப்பதற்கு, குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கு மற்றும் சேர்ப்பதற்கு நாம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் […]

Categories
தேசிய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை… மீண்டும் செயல்பட தொடங்கியது…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்டிருந்த அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அதிலும் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியில் பல மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூடப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் செயல்படத் […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது இரயில் கேட்டரிங் சேவை… உணவு பிடிக்கலையா… ஐஆர்சிடிசி-க்கு புகார் அளிக்கலாம்…!!!

ரயில் பயணம் செய்யும்போது ,கொடுக்கப்படும் உணவு பிடிக்கவில்லை என்றால் ,இது பற்றி புகார் அளிக்க ரயில்வே நிர்வாகம் வசதியை ஏற்படுத்தி உள்ளது. மக்களவையில் ரயில்வே அமைச்சரான  பியூஷ் கோயல் இந்த தகவலை தெரிவித்தார்.ராஜதானி, சதாப்தி, டுரான்டோ, தேஜாஸ், வந்தே பாரத் போன்ற இரயில்கள் மற்றும் சிறப்பு இரயில்களில்  வழங்கப்படும் உணவை  ஆய்வு செய்ய , சிறப்பு ஆய்வாளர் குழு  நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இவ்வாறு  இரயில்களில்  வழங்கப்படும் உணவானது   பிடிக்கவில்லை என்றால் , (ஐஆர்சிடிசி )க்கு புகார் தெரிவிக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 முதல் மீண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை ஜனவரி 8 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 30 முதல் மீண்டும்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை நேரு விளையாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு… மீண்டும் தொடங்கும்… வைஷ்ணவி தேவி ஆலயம்…!!

ஐந்து மாத காலங்களுக்கு பிறகு வைஷ்ணவி தேவி ஆலயம் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிற்கு அருகில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும், வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வருடம் தோறும் சுமார் 8 லட்சம் […]

Categories
உலக செய்திகள்

தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் மீண்டும் உதயம்…! கலக்கத்தில் சீனா மக்கள்

தொடங்கிய இடத்தில் இருந்து சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- புதிதாக 25 நபருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. ஹூபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கணிசமாக் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக  மீண்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஹூபெ மாகாணத்தில் உள்ள 11 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனையை சீனா மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில்,  வூஹான் நகரில் 14  பேருக்கு அறிகுறிகள் […]

Categories

Tech |