தமிழகத்தில் மீண்டும் சுழற்சிமுறை வகுப்புகளை நடத்துவதற்கு அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே மாணவர் உட்பட 12 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, எட்டு பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்தது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ […]
