Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மறுநாள்… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை கனமழையும் நாளை மறுநாள் முதல் மிக கனமழை […]

Categories

Tech |