Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடையை மீறி வேல் யாத்திரை – மீண்டும் எல். முருகன் கைது

தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாரதிய ஜனதா மாநில தலைவர் திரு. எல். முருகன் செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டார். சென்னை கோயபெட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் சென்ற திரு. எல். முருகன் அங்கிருந்து வேல் யாத்திரையை முயன்றார். அப்போது முருகனையும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

Categories

Tech |