இரண்டு வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் – காட்பாடி பயணிகள் ரயில் 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் போக்குவரத்து நேற்று […]
