தனது தொகுதி மக்களை மீட்க இடுப்பளவு தண்ணீரில் இறங்கி பணியாற்றிய பாஜக எம்எல்ஏக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். அசாமில் சென்ற ஒரு வாரமாக மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கி உள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி […]
