தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி இருப்பதாகவும் அது மீண்டும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலமாக […]
