Categories
மாநில செய்திகள்

OMG :உக்ரைனில் தவிக்கும் 1000 தமிழர்கள்…. மீட்கும் பணிகள் தீவிரம்…!!!

உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கிடையே போர் எழும் சூழல் நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 20 ஆயிரம் பேர் இருப்பதாகவும், அதிலும் தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உக்ரைனில் இருக்கும் தமிழர்களில் சிலர் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பெய்து வரும் கனமழை… பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம்… 18 பேர் பலி..!!

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரேசில் நாட்டின்  தென் கிழக்கு மாநிலம்  சாவ் பாவ்லா  இந்த மாநிலத்தில்  கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளில் அடங்கும்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்…. 79 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அங்கு பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரகாண்டில் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இவ்ளோ பேரை மீட்டாச்சா…? தலிபான்களின் வசம் சென்ற ஆப்கன்…. தகவல் வெளியிட்ட அமெரிக்கா….!!

ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் வசமாகிய நிலையில் அங்கிருந்து சுமார் 1,00,000 க்கும் மேலானோரை விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தலிபான்களின் ஆட்சிக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென சரிந்த தங்க சுரங்கம்… மாயமான 20 பேர்… மீட்பு பணி தீவிரம்…!!!

கொலம்பியா தங்க சுரங்கத்தில் இடிபாடுகளில் மாட்டிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள கால் டாஸ் என்ற இடத்தில் நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் செய்து வருகிறார்கள் . அவர்கள் வழக்கம் போல நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தபோது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதனால் […]

Categories

Tech |